சமரச முயற்சி: பழனிசாமி, ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே மறைமுக, சமரசப் பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டுள்ளதால் தமிழக அரசின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் அதிமுகவின் எதிர் காலமும் கேள்விக்குறி ஆகியுள் ளது. இதனால் சசிகலா, தினகரன் மீது அதிமுக எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கடும் அதி ருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!