எல்லை கடந்த இலங்கை மீனவர்கள் ஏழு பேர் கைது

தூத்துக்குடி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் இருந்து 58 கடல் மைல் தொலைவில் கைதான ஏழு பேரும் பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கடலோர காவல் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!