உயிர்பெற்று வந்த ‘சிவகாமியின் சபதம்’ நாட்டிய நாடகம்

கல்கியின் பிரபல நாவலான சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகமாக நேற்று உயிர்பெற்றது. தமிழ்மொழி விழாவை முன்னிட்டு 'சியாமா' எனும் உள்ளூர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களுடன் இலங்கையின் தியாகராஜர் கலைக் கோயிலைச் சேர்ந்த சுமார் 20 கலைஞர்கள் ஒன்றிணைந்து கண்களுக்கு விருந்தளித்தனர். உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சரியாக மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நாட்டிய நாடகம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!