பிரான்சில் ஆயுதங்களை ஒப்படைத்த போராளிகள் குழு

பாரிஸ்: இடிஏ எனப்படும் போராளிகள் குழு ஒன்று தெற்கு பிரான்சில் அதன் ஆயுதங்களை பிரெஞ்சு போலிசாரிடம் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளது. இதனை பிபிசி நிருபர் ஒருவர் உறுதிப்படுத்தி யுள்ளார். தெற்கு பிரான்சில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறைச் சம்பவங்களில் 800 பேர் கொல்லப்பட்டதற்கும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்ததற்கும் இடிஏ குழுவே காரணம் என்று பிரான்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் அக்குழு 2011ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் சண்டை நிறுத்த உடன்பாடு செய்து கொள்வதாக அறிவித்தது. ஆனால் அக்குழு ஆயுதத்தை ஒப்படைக்காமல் இருந்துவந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!