ரூ.130 கடன் பிரச்சினையில் ஹோட்டல் ஊழியர் பலி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹஃபிஸ் ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், சக ஊழியருடன் ஏற்பட்ட கைகலப்பில் உயிரிழந்தார். ரூ.130 கடன் தொடர்பில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்று காவல்துறையினர் கூறினர். கடந்த திங்கட்கிழமை அன்று 130 ரூபாய் கடனைத் திருப்பி கொடுக்குமாறு ராஜுவிடம் கம்லேஷ் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கம்லேஷ் தள்ளியதால் சுவர் மீது மோதியதில் ராஜு படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கம்லேஷை விசாரித்து வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!