இந்தியா, ஆஸ்திரேலிய உறவில் புதிய அத்தியாயம்

புதுடெல்லியில் உள்ள அக்ஷார்தம் கோயிலில் மனம்விட்டுப் பேசும் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் இந்தியப் பிரதமர் மோடியும். மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்த இருவரும் அக்ஷார்தம் கோயிலை வந்தடைந்தனர். ரயிலில் இரு தலைவர்களும் 'செல்ஃபி' படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக ஆறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இவற்றில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதும் ஒன்று. பிரதமர் மால்கம் டர்ன்புல் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு திங்கட்கிழமை இந்தியா வந்தார். படம்: பிடிஐ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!