நாராயணசாமி: விவசாயிகள் பற்றி பிரதமருக்கு அக்கறை இல்லை

சென்னை: பிரதமர் மோடிக்கு விவசாயிகள் குறித்து அக்கறை ஏதுமில்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கும் புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏதுமில்லை என்றார். "விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு நிவாரணம் வழங்காதது வருத்தம் அளிக்கிறது. "எனக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்தப்படுகின்றன," என்றார் முதல்வர் நாராயணசாமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!