கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட இளையர்கள்

காஜாங்: பெற்றோர்கள் அற்ற இளையர்களை வலுகட்டாயமாகப் பிச்சை எடுக்க வைத்து பணம் ஈட்டிய கும்பலிடமிருந்து கிட்டத்தட்ட 20 பேர் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளையர்கள் 17 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் நால்வர் பெண்கள். பினாங்கில் இருக்கும் பெற்றோர்கள் அற்ற இளையருக்கான இல்லம் ஒன்றிலிருந்து அந்த இளையர்கள் அக்கும்பலால் சிலாங்கூருக்குக் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!