அமைதியான தீர்வுக்கு சீன அதிபர் வலியுறுத்தல்

பெய்ஜிங்: வடகொரியாவுடனான பதற்றநிலைக்கு அமைதியான முறை யில் தீர்வு காணும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் சீன அதிபர் சீ ஜின்பிங் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் அதிபர் டிரம்ப்பிடம் நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் கடந்த வாரம் ஃபிளோரிடாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத் தக்கது. அண்மைய காலமாக வடகொரியா நடத்தி வரும் அணுவாயுதச் சோதனைகளால் கொரிய தீபகற் பத்தில் பதற்றநிலை நிலவி வருகிறது. வடகொரியாவின் இந்தச் சோதனை கள் குறித்து தென்கொரியாவும் ஜப்பானும் அக்கறை தெரிவித் துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!