இந்தோனீசியாவில் இரண்டு படகு விபத்துகள்: 11 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் நேற்று இரு படகுகள் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த விபத்தைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேரைக் காணவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முதல் விபத்தில் ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு மரப் படகு மூழ்கியது. அப்படகில் 22 பேர் சென்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் அனைவருமே விவசாயிகள் என்றும் பயிர் அறுவடை செய்வதற்காக அவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது அப்படகு ஆற்றில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் போலிசார் கூறினர். இரண்டாவது விபத்தில் இருவர் உயிரிழந்ததாக பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!