ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் நேற்று இரு படகுகள் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த விபத்தைத் தொடர்ந்து இன்னும் ஐந்து பேரைக் காணவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முதல் விபத்தில் ஓர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த ஒரு மரப் படகு மூழ்கியது. அப்படகில் 22 பேர் சென்று கொண்டிருந்ததாகவும் அவர்கள் அனைவருமே விவசாயிகள் என்றும் பயிர் அறுவடை செய்வதற்காக அவர்கள் படகில் சென்றுகொண்டிருந்தபோது அப்படகு ஆற்றில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் போலிசார் கூறினர். இரண்டாவது விபத்தில் இருவர் உயிரிழந்ததாக பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.
இந்தோனீசியாவில் இரண்டு படகு விபத்துகள்: 11 பேர் மரணம்
14 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2017 06:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!