நெடுவாசலில் மண்ணை வாரித் தூற்றும் போராட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார் பன் திட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தற் போது மண்ணை வாரித் தூற்றும் போராட்டமும் நடந்தேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவ துமே பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டம் வெடித்தது. ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்களை சமாதானப் படுத்தும் விதமாக பாஜக அமைச்சர் ஒருவரும் அதிமுக அமைச்சர்கள் சிலரும் சில முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!