மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு

சென்னை: சென்னையில் இரண்டா வது வழித்தடத்தில் தொடங்கப்பட் டுள்ள மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வர வேற்பு கிடைத்து வருகிறது. இப்புதிய வழித்தடத்தில் சுரங்கப் பாதை வழியே மெட்ரோ ரயில் செல்வதால், அதில் பயணம் மேற்கொள்ள சிறுவர்கள், இளை யர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினருமே மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இதையடுத்து இச்சேவை தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை தினமும் நூற்றுக்கணக்கா னோர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ரயில் கட்டணம் அதிகமாக உள்ளது என்றும், மாதாந்திர பயணச் சீட்டுக் கட்ட ணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் தினமும் இச்சேவையைப் பயன்படுத்துவோர் வலியுறுத்தி உள்ளனர். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன் மக்கள் கூட்டம். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!