வடகொரிய தலைவரின் அளவில்லா மகிழ்ச்சி

ஏவுகணைச் சோதனை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அதிகாரிகளைப் பாராட்டுகிறார் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட நெடுந்தொலைவு ஏவுகணை 2,000 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்தது. இது, அணுவாயுதங்களை ஏற்றிச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது. வடகொரியா எதிர்பார்க்கப்பட்டதைவிட ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அதிவேகத் தில் முன்னேறி வருகிறது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. படம்: கேசிஎன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!