உலகின் பல பகுதிகளில் ஹோட்- டல் கள் மீது பயங்கரவாதத் தாக்கு- தல்கள் நடைபெறும் நிலையில் சிங்கப்பூரிலுள்ள ஹோட்டல்கள் ஆக அண்மைய தொழில்நுட்பம், மேம்பாடுகளுடன் ஹோட்டல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார். "ஒவ்வோர் ஆண்டும் 200 மில்லியன் பயணிகள் சிங்கப்பூரில் எல்லைகளைக் கடக்கின்றனர். இதில் எவருமே சிங்கப்பூரின் இடர்காப்பு, பாதுகாப்பு குறித்து தவறான நோக்கம் கொண்டிருக்க வில்லை என்று சொல்ல முடியாது," என்று வர்த்தகம் தொழில், கலா- சாரம் சமூகம் இளையர் அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கூறினார். ஹோட்டல் இடர்காப்பு, பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பேசிய அவர், 2009 ஜூலையில் ஜகார்த்தாவின் மாரி- யோட், ரிட்ஸ்கால்ட்ரன் ஹோட்டல் களில் நடந்த தாக்குதல்களைக் குறிப்பிட்டார். ஜமா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் நடத்திய அந்தத் தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் மாண்டனர், 50 பேர் காயமடைந்தனர். "இத்தகைய தாக்குதல்கள் இங்கு நடைபெறவில்லை என்பதை சிங்கப்பூரின் அதிர்ஷ்டமாகக் கொள்ளலாம். ஆனால் இங்கு இது நடக்காது என நாம் கருதக்கூடாது," என்றார் அவர்.
சிம் ஆன்: ஹோட்டல்களில் பாதுகாப்பு வலுப்பட வேண்டும்
20 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 May 2017 06:22
அண்மைய காணொளிகள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!