மாசுபடும் நிலத்தடி நீர்: விவசாயிகள் புகார்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுப் பொருட்கள் காரணமாக கோவை மாவட்டம், ராசிபாளையம், சூலூர், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஏக்கர் விளை நிலம், தென்னை மரங்களும் மாசடைந்த நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் புகார் எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட தண்ணீர், தேங்காய்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து அச்சங்கத்தின் உறுப்பினர்கள் புகார் மனு அளித்துள்ளனர். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!