கீழடி: கீழடியில் அகழாய்வுப் பணிகள் முடிந்த பின்னர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தொன்மை வரலாறு, நாகரிகம் குறித்து மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமை- யில் கீழடியில் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீராம் பேசும்போது, "செப்டம்பர் 30 வரை மூன்றாம் கட்ட அகழாய்- வுப் பணிகள் நடைபெறும். கிடைக்கும் பொருட்களை முறையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே முடிவுகளைப் பற்றிக் கூற முடியும். அகழாய்வுப் பணிகள் முடிந்தபின்னர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்," என்றார்.2017-05-28 06:00:00 +0800
கீழடியில் அருங்காட்சியகம்
28 May 2017 11:49 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 May 2017 08:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!