பசி காரணமாக விவசாயி வைத்திருந்த 66,000 ரூபாயை அவரது ஆடு தின்றுள்ளது. உ.பி. மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சிலுவாப்பூர் கிராமத் தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார் பால். விவசாயி. வீடு கட்டி வரும் இவர் செங்கல் வாங்குவதற் காக 66,000 ரூபாயை எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே குளித்தார். அவ்வளவும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள். பேப்பர் என்றால் ஆடு ருசியாக சாப் பிடுமாம். இதையடுத்து பணத் தையும் சாப்பிட்டுவிட்டது.
66,000 ரூபாய் பணத்தை மென்று விழுங்கியது ஆடு
8 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jun 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!