பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், தனியார் வாடகை கார்களின் ஓட்டுநர்கள், பயணி கள் ஆகியோர் எதிர்வரும் ஞாயிற் றுக்கிழமை (அக்டோபர் 1) நடப்புக்கு வரும் புதிய கட்டுப் பாடுகளின்கீழ் புகைபிடிப்பதற்கு அதிக சிரமப்படுவார்கள். ப ல் க லை க் க ழ க ங் க ளி ன் வெளிப்புற இடங்களிலும், தனி யார் கல்வி நிலையங்களின் வளாகங்களிலும் அடுத்த மாதத் திலிருந்து புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்படும் என தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிவித்தது. புகைப்பதற்கென ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே புகைப்பிடிக்கலாம். ஆரம்பநிலைப் பள்ளிகள், மத்ராஸா பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழில் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து ஐந்து மீட்டர் தூரத்திற்குள் புகை பிடிப்பதற்கும் தடை விதிக்கப் படுகிறது. சுற்றுலா பேருந்துகள், ரிக்ஷாக்கள், தனியார் வாடகை கார்கள் ஆகியவற்றிலும் புகைபிடிக்க முடியாது. கிராம், ஊபர், கிராப் ஷேர், ஊபர்பூல் போன்ற பயணச் சேவைகளுக்குப் பயன்படும் கார்களும் இதில் உள்ளடங்கும்.
பல்கலைக்கழக வெளிப்புறங்களிலும் தனியார் வாடகை கார்களிலும் புகைபிடிப்பதற்குத் தடை
27 Sep 2017 06:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Sep 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!