பல வேலைகளையும் முழுமையாகச் செய்யாமல் அரைகுறை யாக பாக்கிவைத்துவிட்ட புதுப்பிப்பு நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்து இருக்கிறது. வேலியன்சி என்டர்பிரைஸ் என்ற அந்த நிறுவனத்திற்கு எதிராக பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 26 வரை ஐந்து புகார்கள் வந்தன. அந்த நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான வெள்ளி பணத்தை வீட்டு உரிமையாளர்கள் கொடுத்திருந்தனர். ஆனால் நிறுவனம் புதுப்பிப்பு வேலைகளைக் குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடிக்கவில்லை. அந்த நிறுவனத்துடன் வீட்டு உரிமையாளர்கள் தொடர்புகொள்ள முடியவில்லை. சங்கம் முயன்றும் நிறுவனத்துடன் தொடர்புகொள்ள முடியவில்லை.
ஒப்பந்த நிறுவனம் மாயம்
28 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Sep 2017 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!