சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம் களிலும் கட்டடங்களிலும் சேவையாளர்களுக்கு அதிக நீக்குப் போக்கையும் அதேநேரத்தில் பாதுகாப்பையும் சமநிலைப் படுத்தும் நோக்கத்தில் பாது காப்பிடங்களை வகைப்படுத்தும் நடைமுறை நற்பலன் தந்துள்ளது. அதனால் பாதுகாப்பிற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்து இருக்கிறார். ராணுவ முகாம்களில் 2016 மார்ச்சில் நவீன கைபேசிகளைப் பயன்படுத்துவது தொடர்பான கொள்கை தளர்த்தப்பட்டது முதல் இந்த வாய்ப்பை சிங்கப்பூர் ஆயுதப்படை படை வீரர்கள் எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று டாக்டர் லீ பீ வா கேட்டிருந்தார். பச்சை, சிவப்பு மண்டல முகாம்களில் பணியாற்றும் வீரர்களில் 10%க்கும் குறைந்த வர்கள் தங்கள் கைபேசி படச் சாதனத்தை அணைத்துவிடு கிறார்கள். பெரும்பாலானவர்கள் பச்சை மண்டலங்களில் செயல் படுவதும் சிவப்பு மண்டலங் களுக்குள் செல்வதற்கு முன்பாக தங்கள் கைபேசிகளைப் பாதுகாப்பு பெட்டகத்தில் வீரர்கள் வைத்து விடுவதும் இதற்குக் காரணம். சில சேவையாளர்கள் புகைப் படச்சாதனம் இல்லாத கைபேசியைப் பயன்படுத்து கிறார்கள் என்றார் அமைச்சர்.
ராணுவ முகாம்களில் கைபேசி: அமைச்சர் இங் விளக்கம்
3 Oct 2017 08:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Oct 2017 08:29

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!