திங்கட்கிழமை சிங்கப்பூரில் ஏற் பட்ட துர்நாற்றத்திற்குக் காரணம் ஜோகூர், பாசிர் கூடாங்கில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வந்தாக தேசிய சுற்றுப் புற வாரியம் நேற்று தெரிவித்தது. மலேசிய சுற்றுச்சுசூழல் இலாகா வைத் தொடர்புகொண்டு கேட் கையில், பாசிர் கூடாங்கில் இயங் கும் தொழிற்சாலையில் இருந்து தான் இந்த துர்நாற்றம் வந்ததாக வும் அந்தத் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் மலேசிய சுற்றுச்சுசூழல் இலாகா தெரிவித்தது.
துர்நாற்றம் பாசிர் கூடாங்கில் இருந்து வந்தது
12 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Oct 2017 14:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!