டெஹ்ரான்: ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் தங்குவதற்கு இடமின்றி இரண் டாவது நாளாக நேற்று கடும் குளிரில் வெட்டவெளியில் இரவுப் பொழுதைக் கழித்தனர். ஈரானின் கெர்மான்சா மாநிலம் நிலநடுக்கத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் உடனடி நிவாரணப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஈரான்-ஈராக் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் சுமார் 8,000 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். ஈரானில் நேற்றைய தினம் துக்கதினமாக அனுசரிக்கப்பட்டது.
தங்க இடமின்றி தவிக்கும் ஈரானிய மக்கள்
15 Nov 2017 09:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Nov 2017 14:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!