விபத்து: வாகனத்தில் சிக்கிய ஆடவர்

சிலேத்தார் விரைவுச்சாலையில், லெண்டோர் அவென்யூ புறவழிக்கு அருகே நேற்று முற்பகல் சுமார் 10 மணிக்கு ஒரு குட்டி பேருந்தும் லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது. அதில் 57 வயது ஆடவர் ஒருவர் வாகனத்தில் தனது இருக்கையில் மாட்டிக்கொண்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அவரை மீட்டது. விபத்தில் சிக்கிய குட்டி பேருந்தை அந்த ஆடவர் ஓட்டி வந்தார் என்று தெரிகிறது. அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விபத்து காரணமாக அப்பர் தாம்சன் ரோடு புறவழி வரையில் வாகனத் தேக்கம் ஏற்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!