இரு மறியல்களால் பெரும் பதற்றம்

ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் டிடிவி தினகரனின் ஆதரவாளரான செல்வி என்பவரை போலிசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். மற்றொரு ஆதரவாளரான சண்முகம் என்பவருக்கு அதிமுகவினர் தாக்கியதில் மண்டை உடைந்தது. இரு சம்பவங்களையும் கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆர்கே நகரில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!