அனைத்துலக பவளப்பாறை ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சிகள்

அனைத்துலக பவளப்பாறை ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தேசிய பூங்கா வாரியம் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஒரு பயிலரங்கின் வழி விளக்குவது, கலந்துறவாடும் கண்காட்சிகள், சிங்கப்பூரின் கடல் சுற்றுப்புற வாழ்விடம் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பது முதலான பலவும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும். ஓர் ஆண்டு முழுவதற்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. மேல் விவரங்களுக்கு www.nparks.gov.sg/iyor என்ற இணையத்தளத்தை நாடலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!