பொங்கல் திருநாளை ஒட்டி கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. சந்தையின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கரும்புகளும் மஞ்சள் கிழங்குகளும் கொட்டிக்கிடக்கின்றன. அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கரும்புகள் வந்து குவிகின்றன. இதனால் இந்தாண்டு குறைவான விலைக்கு கரும்புகள் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக கரும்பு விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. படம்: சதீஷ்
பொங்கல் திருநாளுக்காக சென்னையில் குவிந்த கரும்புகள்
12 Jan 2018 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2018 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!