போபால்: மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்ட போலிசின் அவசர உதவி தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்பை அடுத்து போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு மயங்கி கிடந்த ஒருவருக்கு உதவுவதற் காக போலிசார் அருகில் சென்றனர். அச்சமயம் மயக்கத்தில் இருந்தவர் போலிசை நோக்கி துப்பாக்கியை நீட்டி மிரட்ட மேலும் நான்கு பேர் அவருடன் சேர்ந்துகொண்டனர். அவர்கள் போலிசாரைக் கட்டிப்போட்டு போலிஸ் வாகனத் தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர். அதன் பிறகு, அதே வாகனத்தில் இளம்பெண் ஒருவரை அவர்கள் கடத்தினர். பின்னர் போலிசையும் அவர்கள் வாகனத்தையும் மட்டும் விடுவித்துவிட்டு அந்தப் பெண்ணைத் தங்களின் சொந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். பமுரா கிராமத்தைச் சேர்ந்த அப்பெண்ணையும் கடத்தியவர்களையும் போலிஸ் தேடி வருகிறது.
பெண்ணைக் கடத்த போலிஸ் வாகனத்தைப் பயன்படுத்திய கும்பல்
30 Jan 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2018 09:49
அண்மைய காணொளிகள்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!