நடுச்சாலையில் பற்றி எரிந்த லாரி

திருவள்ளூர்: சோழவரம் அருகே சென்று கொண்டிருந்த கொள்கலன் லாரியின் சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த லாரியில் இருநூறு பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் இன்ஜின் ஆயில் ஏற்றப்பட்டு இருந்தது. சக்கரத்தில் இருந்து பரவிய தீ, பேரல்களிலும் பற்றிக்கொண்டதால் ஒட்டுமொத்த லாரியும் எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதன் அருகே வாகனங்களில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல வாகனங்கள் சாலையில் அப்படியே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!