மொழியோடு கலை, விளையாட்டு கற்பித்த தமிழ்மொழி கற்றல் விழா

பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம் பாட்டம், ஆடுபுலி ஆட்டம் என்று தமிழர் பாரம்பரியத்தின் பல விதமான கூறுகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள இளையர்களுக்கு அண்மையில் வாய்ப்பு கிட்டியது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் விழாவில், தொடக்கநிலை ஐந்து, உயர்நிலை இரண்டு ஆகிய வற்றில் பயிலும் மாணவர்கள் இந்த நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு தமிழ்க் கலாசாரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டனர். விழாவில் நடத்தப்பட்ட மொத்தம் 12 நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் பழமையான கிராமியக் கலைகள், தற்காப்புக் கலைகள், விளையாட்டுகள் ஆகியவற்றைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற தமிழ்மொழி கற்றல் திருவிழாவில் கோலாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள். படம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், செய்தி: சுதாஸகி ராமன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!