மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை: திருமுருகன் காந்தி ஆவேசம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத் தும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாக 'மே 17' இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சாடியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 21 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் திருமுருகன் காந்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!