வெயிலின் தாக்கம் 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக இருக்கும்

தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் மாதம் இறுதியில் தான் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாத தொடக்கத்திலேயே சூரியன் தகிக்கத் தொடங்கிவிட்டது. சேலம் உள்ளிட்ட சில நகரங்களில் இப்போதே 100 டிகிரியை எட்டி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!