தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம்: நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் தங்களை விரட்டி அடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த 50 மீனவர்கள் 10 படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கடல் எல்லையைத் தாண்டி வந்ததாகக் கூறி கடற்படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!