தகவல் திருட்டு சர்ச்சையில் ஃபேஸ்புக்

இர்ஷாத் முஹம்மது

உலகளவில் பரவலாக பயன்படுத் தப்பட்டு வரும் சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமான ஒன்று ஃபேஸ்புக். 2004ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட ஃபேஸ்புக், கடந்த 14 ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி கண்டு இன்று ஏறக் குறைய 2.2 பில்லியன் மக்கள் அதைப் பயன்படுத்துவதாக சென்ற ஆண்டு இறுதியில் நடத் தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சுமார் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர் களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து சென்ற வாரம் முதல் ஃபேஸ்புக் நிறுவனம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு திக்குமுக்காடிய நிலையில் உள்ளது. இதன் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாகி யுமான மார்க் ஸக்கர்பர்க் கடந்த வியாழக்கிழமை பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்தத் தகவல் திருட்டு 2015ஆம் ஆண்டு முதல் நடந்துவந்துள்ளதாகவும் குறிப்பாக லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் அரசியல் தகவல் நிறுவனம் திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு அதன் மூலம் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற டோனல்ட் டிரம்ப்புக்கு உதவியதாகவும் கூறப் படுகிறது.

கோப்புப்படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!