ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் 37வது ஆண்டு விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியபோது, "பாஜக கூட்டணி யால் குறைந்தது 15 தொகுதி களை இழந்துவிட்டோம். பாஜக வுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேராமல் இருந்திருந்தால் தெலுங்கு தேசம் கட்சி கூடுதலாக 15 இடங்களைக் கைப்பற்றி இருக் கும். இருப்பினும் அப்போதைய சூழலில் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாங்கள் அந்தக் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தோம். ஆனால், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத் தில் பாஜக அரசு எங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. "சிறப்பு அந்தஸ்து என்பது எங்கள் உரிமை. ஆனால், பொய்களைப் பரப்பி மத்திய அரசு அதை எங்களுக்கு மறுத்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு: பாஜகவால் 15 தொகுதிகளை இழந்துவிட்டோம்
31 Mar 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Apr 2018 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!