மிளகாய் சாப்பிட்டவர் மருத்துவமனையில் அனுமதி

நியூயார்க்: உலகிலேயே மிகவும் உறைப்பான மிளகாயைச் சாப்பிட்டவருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'கரோலினா ரீப்பர்' உலகின் மிகவும் உறைப்புமிக்க மிளகாய் என்று உலக கின்னஸ் சாதனை கூறுகிறது. உணவுப் போட்டியில் பங்கேற்று இந்த மிளகாயைச் சாப்பிட்ட 34 வயது ஆடவருக்கு கழுத்து, தலையில் வலி ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. இதனால் நியூயார்க்கில் உள்ள பாசெட் மருத்துவ நிலையத்தில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!