மீனவர்கள் மீது கடற்படை தாக்கு

நாகை: தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. நாகையைச் சேர்ந்த 8 மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இரு படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இரு படகுகளையும் மடக்கிய இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கியதுடன் மீன்பிடி வலைகளையும் அறுத்தெரிந்துள்ளனர். மேலும் படகுகளில் இருந்த ஐஸ்கட்டிகளை எடுத்து மீனவர்களின் தலையில் வைத்ததுடன், உயர் அழுத்த மின்கம்பிகளைக் கொண்டும் அடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!