டிரம்ப்: பிள்ளைகளை பிரிக்க வேண்டாம்

வா‌ஷிங்டன்: எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோத மாகக் குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கைது செய்யப்படும் குடியேறி களின் குழந்தைகளை அவர்களி டமிருந்து பிரித்து வைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்பு அறிவித்திருந்த கொள்கையை நெருக்குதல் காரணமாக தற்போது கைவிட்டுள் ளார். பெற்றோர்களிடமிருந்து அவர் களின் பிள்ளைகளைப் பிரிக்கும் அமெரிக்காவின் செயலுக்கு அனைத்துலக ரீதியில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து திரு டிரம்ப் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லை யைக் கடக்கும் குடியேறிகளைக் கைது செய்யும்போது குழந்தை களை பெற்றோரிடமிருந்து பிரிக் காமல் இருதரப்பையும் தடுப்பு நிலையங்களில் ஓரிடத்தில் வைக்குமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!