சொந்தக் குரலில் பேசினார் மேகா ஆகாஷ்

இவன் தந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி உள்ள படம் பூமராங். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, உபன் படேல் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். அதிரடிப் படமாக உருவாகி வருகிறது. கண்ணனே தயாரித்தும் உள்ளார். இதன் படப்பிடிப்புகள் அண்மையில் முடிந்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரெடாட்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்முறையாக மேகா ஆகாஷ், தன் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.

பூமராங் படத்தில் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேகா ஆகாஷ். படத்தில் சொந்த குரலில் அவர் பேச காரணமும் அவர் தான். அவரின் நடிப்பைப் பார்த்து நாங்கள் வியந்தோம். அவரின் திறமையை வீணாக்க வேண்டாம் என்பதற்காகவே அவரை டப்பிங் பேச வைத்தோம் எனக் கண்ணன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!