இடைத்தேர்தல் நடந்தால் வெற்றி: அமைச்சர் உறுதி

சென்னை: ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ பதவியைத் தங்கத் தமிழ்ச்செல்வன் ராஜி னாமா செயந்திருப்பதை வர வேற்பதாக அமைச்சர் பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர் ஆர்.கே. நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றார். "டிடிவி தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவற்றில் விரைவில் தீர்ப்பு வரும். அதன் பிறகு அவர் எம்எல்ஏ பதவியிலிருந்து விலக நேரிடும்.

"ஆண்டிப்பட்டி தொகுதிக்கு மட்டுமல்லாமல், ஆர்.கே. நகர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அதிமுக வெற்றி பெறும்," என்றார் அமைச்சர் பாண்டியராஜன். இதற்கிடையே மதுரையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அவர், தமிழ் மொழியின் செல்வாக்கை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். "உலகளவில் அதிக செல் வாக்கு பெற்ற மொழிகளில் தமிழ் 14ஆவது இடத்தில் உள்ளது. அதை 10ஆவது இடத்துக்குக் கொண்டு வரு வதற்கும், உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கவும் தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கை மேற்கொள் ளும்," என்றார் பாண்டியராஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!