சீனாவில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும்

சீனாவில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்சி வட்டார மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!