பேங்காக்: தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதிக்கும் மே 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என்று தாய்லாந்து துணைப் பிரதமர் விசானு காம் கூறினார். இதற்கு முன்பு பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பு தேர்தல் மேலும் தள்ளி வைக்கப்படுவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. 2014ஆம் ஆண்டு புரட்சி மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சில அரசியல் நடவடிக்கைகளை ராணுவம் அகற்றவிருப்பதாகவும் துணைப் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 24- மே 25 இடைப்பட்ட காலத்தில் தாய்லாந்தில் தேர்தல்
26 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2018 08:17
அண்மைய காணொளிகள்

வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தர்மன் சண்முகரத்தினம்

முன்மாதிரி இளையர்கள்: துடிப்பான தொண்டூழியம் - பாகம் 1

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!