விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய நால்வர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ஒருவரின் அக்கா உணவில் விஷம் வைத்ததே மரணத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து சிவகாசி நகர போலிசார் விசாரணை நடத்தியதில், மது குடித்து உயிரிழந்த முருகன், 25 என்பவரின் அக்கா, கோழிக்கறி சமைத்து அதில் விஷத்தை கலந்து வைத்திருந்ததாகவும் அதனை முருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டதால் நால்வர் பலியானதும் தெரிய வந்துள்ளது. முருகனின் அக்காவிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த சகோதரன் முருகனைக் கொல்லவே விஷம் கலந்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நால்வர் பலி; சகோதரனைக் கொல்ல உணவில் விஷம் வைத்த சகோதரி
26 Jun 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2018 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!