கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, மயக்கம்

அமராவதி: ஆந்திராவின் புருடிவாரிபள்ளி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் காலை ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட் டது. பிரசாதத்தைச் சாப்பிட்டோரில் பெண்கள், குழந்தைகள் என 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே பிலேரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் பிரசாதம் தயாரிக்கப் பட்டதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!