சிலை கடத்தல்: 10 ஆண்டுகள் கழித்து ஆடவர் கைது

மதுரை: சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் போலிசில் சிக்கி உள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.9 கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்ததாக முத்துப்பாண்டி என்பவர் மீது போலிசார் குற்றம் சாட்டி இருந்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

10 ஆண்டுகளாகப் போலிசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த அவர், இரு தினங்களுக்கு முன் மதுரை வந்ததாகப் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துத் தனிப்படை போலிசார் விரைந்து சென்று அவரைக் கைது செய்துள்ளனர். மொத்தம் 3 சிலைகளை முத்துப்பாண்டி உள்ளிட் டோர் சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளிடம் ரூ.15 லட்சத்துக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!