அம்னோ வங்கிக் கணக்குகள் அதிரடியாக முடக்கம்

ஜோகூர் பாரு: மலேசியாவின் அம்னோ கட்சியின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கிவிட்டதாக அம்னோ துணைத் தலைவர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். அம்னோ தலைமையகம், சிலாங்கூர் அம்னோ பிரிவு ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டுள்ளதாக திரு ஸாஹிட் ஹமிடி கூறினார். அம்னோ கணக்குகள் முடக்கம் பற்றி ஊழல் தடுப்பு ஆணையம் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்த தாக திரு ஸாஹிட் கூறினார். "கூடிய விரைவில் ஜோகூர் அம்னோ பிரிவின் வங்கி கணக்கையும் எம்ஏசிசி கண்டிப்பாக முடக்கக் கூடும்," என அம்னோவின் நோன்புப் பெருநாள் விருந்து உபசரிப்பில் உரையாற்றுகையில் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். படம்: THE STAR ASIA / NEWS NETWORK

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!