இந்தோனீசியாவுடன் வலுவான உறவுக்கு மகாதீர் நம்பிக்கை

போகோர்: இந்தோனீசியாவுடன் வலுவான உறவைக் கொண் டிருக்க மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் விருப்பம் தெரிவித் துள்ளார். தென் கிழக்கு ஆசியாவின் இரு நாடுகளும் இரு தரப்பு ஒத் துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வு மேம் பட்டு நீடித்திருக்க வேண்டும்," என்று இந்தோனீசியாவில் போ கோரில் பேசிய மகாதீர் குறிப் பிட்டார்.

இரு நாடுகளும் ஒரே மாதிரி யான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றன. உதாரணமாக 2030ஆம் ஆண்டிலிருந்து பனை எண் ணெய்யை எரிபொருளாகப் பயன் படுத்துவதை படிப்படியாக நிறுத்த ஐரோப்பிய சங்கம் முடிவு செய் துள்ளது. இதனால் பனை எண் ணெய்யை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் இந்தோனீசியாவும் மலே சியாவும் பாதிக்கப்படலாம். இந்நிலையில் பனை எண் ணெய்க்கு எதிரான பிரசாரத்தை முறியடிக்க இந்தோனீசியாவும் மலேசியாவும் சேர்ந்து செயல் படுவது அவசியம் என்று டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.

மலேசிய பிரதமர் மகாதீரை வரவேற்கும் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!