சென்னையில் ஜூலை 13ல் படப்பிடிப்பு

'அவள்', 'கம்மார சம்பவம்', 'சைத் தான் க பச்சா' படங்களுக்குப் பிறகு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சித்தார்த், கேத்ரின் தெரசாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் என்பது முன்பே தெரிந்த தகவல்தான். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் சேகர் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை 13ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடை பெறும் முதல்கட்டப் படப்பிடிப்பில் நாயகி கேத்ரின் தெரசா நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை சென்னை, புதுச் சேரியில் நடத்த திட்டமிட்டிருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் தெலுங்கு ரசிகர் களுக்கு நன்கு பரிச்சயமான வர்கள் என்பதால் தெலுங்கிலும் இப்படம் வெளியீடாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!