தனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளை மானபங்கம் செய்த போக்குவரத்து போலிஸ் ஆய்வாளர் முகமது தவ்ஃபிக் அபு பக்காருக்கு (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) 16 மாதம் ஒன்பது வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானபங்கம் தொடர்பான ஆறு குற்றங்களை 56 வயது தவ்ஃபிக் செய்ததாக மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. ஐந்தாவது அதிகாரி ஒருவரை அவர் மானபங்கப்படுத்தியதாகக் குறிப்பிடும் மற்றொரு குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. ஜனவரிக்கும் செப்டம்பருக்கும் இடையே அவர் அந்தக் குற்றங்களைச் செய்தார். 1998ஆம் ஆண்டில் போக்குவரத்துப் போலிஸ் படையில் சேர்ந்த அவர், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 10ல் இடைநீக்கம் செய்யப்பட்டார். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 12ல் தவ்ஃபிக், தேசிய சேவையில் உள்ள 21 வயது அதிகாரியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மானபங்கம் செய்தார். போக்குவரத்து போலிஸ் தலைமையகத்தில் அவர் மூன்று இளம் அதிகாரிகளையும் மானபங்கம் செய்துள்ளார்.
இளம் போலிஸ் அதிகாரிகளை மானபங்கம் செய்தவருக்குச் சிறை
3 Jul 2018 07:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jul 2018 07:26
அண்மைய காணொளிகள்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

ஒரு நிமிடச் செய்தி: சிங்கப்பூரில் தொண்டூழியம்

அன்னையரின் இன்னல்களும் எதிர்நீச்சலும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!