சென்னை: ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களில் 90 விழுக்காட்டினர் தம்முடன் தான் உள்ளனர் என்று அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தமிழகத்தில் அரசு ஒன்று இருப்பதாக மக்கள் யாரும் கருதவில்லை என்றார். "தமிழக அரசு இதுவரை மக்களுக்கு என்ன தான் செய் தது? அரசாங்கம் தங்களை துன்புறுத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள். விரைவில் இந்த அரசுக்கு முடிவு வரும். "ஆட்சி, அதிகாரத்தில் இருப் பதால் அதிமுக உயிரோடு இருக் கிறது. ஆட்சி இறங்கினால் எல்லாரும் எங்களிடம் வருவார் கள்," என்றார் தினகரன். பசுமை வழி சாலையை எதிர்ப் பதில் தங்கள் வீரியம் குறைய வில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்திட்டத்துக்கு எதிராக கண் டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டதாக வும், இதுவரை அனுமதி கிடைக்க வில்லை என்றும் தெரிவித்தார். "இது தொடர்பாக நீதி மன்றத்திற்கு சென்று அனுமதி பெறுவோம். நிச்சயமாக போராட் டம் நடக்கும். "நீதிமன்றம் சரியாக முடிவு எடுத்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது. தமிழக அரசு ஏதும் செய்யவில்லை," என் றார் தினகரன்.
தொண்டர்கள் எங்கள் பக்கம்: தினகரன் திட்டவட்டம்
3 Jul 2018 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jul 2018 07:26

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

புதுப்பொலிவுடன் காட்சிதருகிறது தேக்கா நிலையம். புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் முதல் தளம் இன்று திறப்பு.

உயரும் மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள்.

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!