விடிய விடிய மழை: சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

சேலம்: விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக சேலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு சேலத்தில் தொடர்ந்து மூன்று மணி நேரம் மழை வெளுத்துக் கட்டியது. இதனால் அம்மாபேட்டை, கிச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துவிட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். வீட்டுக்குள் புகுந்த மழைநீரில் மூழ்கி சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்மணி உயிரிழந்தார். சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், அங்கு 36.28 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!